முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து131 மீனவர்கள் விடுதலை

டிசம்பர் 11 ஆம் தேதி புல்மேடை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நகை.-அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் திரிகோணமலை சிறையிலுள்ள நாகை, காரைக்கால்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

 டிசம்பர் 11 ஆம் தேதி புல்மேடை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நகை.-அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் திரிகோணமலை சிறையிலுள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 111 பேரை விடுவிக்க திரிகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

ஏற்கனவே புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 20 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.