நாளை மாலைக்குள் இடத்தை மாற்றுங்கள்: போலீஸார் உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை நாளை மாலைக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது போராட்டத்தை ஜந்தர் மந்தர் பகுதிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்
அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை நாளை மாலைக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது போராட்டத்தை ஜந்தர் மந்தர் பகுதிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் தில்லி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்