பிரதமராக தேர்வு செய்தால் ஏற்பேன்: ராகுல் காந்தி
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதிக்கு இன்று வருகை புரிந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கூறியது, மக்கள
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதிக்கு இன்று வருகைபுரிந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கூறியது, மக்களவை தேர்தலில் பெற்று காங்கிரஸ் எம்பிக்கள் என்னை பிரதமராக தேர்வு செய்தால் அதனை ஏற்பது குறித்து பரிசீலிப்பேன் என்றார்