முகப்பு
தற்போதைய செய்திகள்

இடஒதுக்கீட்டை உயர்த்த கோரி நாளை சிறைநிரப்பும் போராட்டம்: தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய இடங்களிலும், புதுவையில் இரண்டு இடங்களிலும இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.