இடஒதுக்கீட்டை உயர்த்த கோரி நாளை சிறைநிரப்பும் போராட்டம்: தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு
தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று
தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய இடங்களிலும், புதுவையில் இரண்டு இடங்களிலும இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்