முகப்பு
தற்போதைய செய்திகள்

போடாலாந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 போலீஸ்காரர்கள் பலி

அஸ்ஸாம் மாநிலத்தில் தனிநாடு கேட்டு போராடி வரும போடாலாந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்தில் தனிநாடு கேட்டு போராடி வரும போடாலாந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.

சோனிட்பூர் மாவட்டத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது போடோலாந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஏ.டி.எஸ்.பி., 5 போலீசார் பலியானார்கள்.  மேலும் ம3படுகாயம் அடைந்தனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.