சீக்கிய கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு தயார் கேஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் பதில்
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரம் குறித்து கவர்னரை சந்தித்து சிறப்பு புலானய்வு குழு அமைப்பது குறித்து ஆலோசித்தேன். இதுகுறித்து வரும் கேபினட் மீட்டிங்
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரம் குறித்து கவர்னரை சந்தித்து சிறப்பு புலானய்வு குழு அமைப்பது குறித்து ஆலோசித்தேன். இதுகுறித்து வரும் கேபினட் மீட்டிங் விவாதிக்கப்படும் என்றார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா , எங்கள் கட்சி, சீக்கிய கலவரம் குறித்த நீதி விசாரணைக்கு தயாராகவே உள்ளது என்றார்.