முகப்பு
தற்போதைய செய்திகள்

சீக்கிய கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு தயார் கேஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் பதில்

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரம் குறித்து கவர்னரை சந்தித்து சிறப்பு புலானய்வு குழு அமைப்பது குறித்து ஆலோசித்தேன். இதுகுறித்து வரும் கேபினட் மீட்டிங்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரம் குறித்து கவர்னரை சந்தித்து சிறப்பு புலானய்வு குழு அமைப்பது குறித்து ஆலோசித்தேன். இதுகுறித்து வரும் கேபினட் மீட்டிங் விவாதிக்கப்படும் என்றார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா , எங்கள் கட்சி, சீக்கிய கலவரம் குறித்த நீதி விசாரணைக்கு தயாராகவே உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.