இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: சுஷ்மா சுவராஜ்
இன்று தமிழகம் வந்துள்ள சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களுக்கு அளிதத பேட்டியில் இலங்கை மற்
இன்று தமிழகம் வந்துள்ள பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களுக்கு அளிதத பேட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் விடுதலையாகி இந்தியாவருவதற்கு தேவையான நடவடிக்கையை பாஜக மேற்கொள்ளும் என்றார்.