முகப்பு
தற்போதைய செய்திகள்

மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி மையமாக செயல்படும்: நாராயண சாமி

திருநெல்வேலி மாவட்டம் பண குடி அருகே உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி இயக்க மையமாக செயல்படும் என இன்று நடந்த வளாக விழாவில் அமைச்சர் நாராயண சாமி அறிவித்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பண குடி அருகே உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி இயக்க மையமாக செயல்படும் என இன்று நடந்த வளாக விழாவில் அமைச்சர் நாராயண சாமி அறிவித்தார்.

1984 முதல் இந்த இயக்ககம் செயல்பட்டு வருகிறது இதை தனிமையமாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசுகையில் மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி மையாமாக செயல்படும் என்று அறிவித்தார்.

இதற்கு முன்னர் இந்த மையம் கேரள மாநில வழியமலையில் உள்ள திரவ இயக்கத்தன் கீழ் செயல்பட்டு வந்தது இந்த நிகழ்ச்சிக்கு முதலில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்காமல் மறுத்தனர்.

இதனை அடுத்து அமைச்சருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அனுமதி வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →