முகப்பு
தற்போதைய செய்திகள்

மம்சை பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ரா.அலுசோடை தலைமையில் நடைபெற்றது.

தற்போதைய செய்திகள்

மம்சை பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ரா.அலுசோடை தலைமையில் நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:52 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ரா.அலுசோடை தலைமையில் நடைபெற்றது.

பள்ளிச் செயலாளர் செ.ஜெயச்சந்திரன், உறவின்முறைத் தலைவர் ரா.தவமணி நாடார், பள்ளித் தலைவர் அ.பெரியசாமி, உறவின் முறை செயலாளர் து.பன்னீர்செல்வம், பொருளாளர் அ.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பள்ளி மாணவர்கள் 170 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணிகளை வழங்கி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவரும் அரசு வழக்குரைஞருமான ப.அய்யனார் ஆகியோர் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவின் முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →