அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள கரிச்சப்பட்டியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம்
கடவூர் அருகே அனுமதின்றி பட்டாசு தயாரித்தவரை போலீஸாஆர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள கரிச்சப்பட்டியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் போலீஸாஆர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிóத்த அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன்(38) என்பவரை கைது செய்தனர். இவருக்கு பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்கிய சிவகாசி நகர பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரைத் தேடிவருகின்றனர்.