முகப்பு
தற்போதைய செய்திகள்

பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று பிற்பகல் பூட்டியிட்டிருந்த ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 25 ஜூன், 2014 at 6:26 PM
பகிர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று பட்டப்பகலில் பூட்டியிட்டிருந்த ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.