முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி.யில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், கர்ப்பிணி மகளிருக்கான சமுதாய வளைகாப்பு விழா இடையன்குளம் அங்கன்வாடி மையத்தில் திட்ட அலுவலர் எம்.மோகனா தலைமையில் நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், கர்ப்பிணி மகளிருக்கான சமுதாய வளைகாப்பு விழா இடையன்குளம் அங்கன்வாடி மையத்தில் திட்ட அலுவலர் எம்.மோகனா தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, விழாவில் பங்கேற்ற இப் பகுதியைச் சேர்ந்த 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பிட்டு சீமந்தப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மீனா, சிவணான்டி, திருவள்ளுவன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →