முகப்பு
தற்போதைய செய்திகள்

வல்லூர் அனல் மின் நிலையத்தில 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வல்லூரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூரில் ஆயிரம் மெகாவாட்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வல்லூரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூரில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளன.

இந்த அனல் மின்நிலையத்தின் இரண்டாவது அலகில் இன்று அதிகாலை 3மணிக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடநத் ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →