வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வலியுறுத்தி, ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞரகள் நீதிமன்றப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வலியுறுத்தி, ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞரகள் நீதிமன்றப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.