தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே ரோந்து சென்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கி தாக்குதல்

ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.

எம். அருண்குமார்

ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT