தற்போதைய செய்திகள்

லிபியா அருகே படகு விபத்து: 41 பேர் பலி

தினமணி

ஆப்பிரிக்காவின் சகாரா பகுதி மக்கள் நேற்று லிபியாவின் கடற்பகுதியில் ஒரு படகில் சென்று கொண்டிருந்த போது அந்த படகு திடீர் என கடலில் மூழ்கியது.

இதில் 40 பேர் பலியாகினர். தலைநகர் திரிபோலியிலிருந்து 37 மைல் கிழக்கே உள்ள ரமி கால் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக லிபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கிய 51 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT