குன்னூரில் உள்ள லாலி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியிர்கள் தலைமை மருத்துவமனையின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
லாலி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மயக்க மருத்துவர் ரமேஷ், மற்றும் பிரசவ மருத்துவர் நிதியா ஆகியோரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தலைமை மருத்துவமனை அலுவலகம் முன் செவிலியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.