முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இதையொட்டி காலை 6.05 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6.05 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.