முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சேதுநாராயணபுரத்தை சேர்ந்தவர் கோ.நவநீதன் (45). இவரது மகள் கோகிலா (20). இவர் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சேதுநாராயணபுரத்தை சேர்ந்தவர் கோ.நவநீதன் (45). இவரது மகள் கோகிலா (20). இவர் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:47 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சேதுநாராயணபுரத்தை சேர்ந்தவர் கோ.நவநீதன் (45). இவரது மகள் கோகிலா (20). இவர் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து, பலத்த காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை கோகிலா உயிரிழந்தார்.

இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →