முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் காமராஜர் சிலை உடைப்பு: போலீஸார் குவிப்பு

தூத்துக்குடியில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலையை இன்று காலை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலையை உடைத்து அருகில் போட்டுச் சென்றுள்ளனர். இதை அறிந்த ஏராளமான காங்கிர

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:53 AM
பகிர்:

தூத்துக்குடியில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலையை இன்று காலை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலையை உடைத்து அருகில் போட்டுச் சென்றுள்ளனர். இதை அறிந்த ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அந்த இடத்தில் குவிந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.