முகப்பு
தற்போதைய செய்திகள்

சூளூரில் 144 தடை உத்தரவு

சூளூரில் சுயமரியாதை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு சார்பில் தாலி அறுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுக்கறி விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து

தற்போதைய செய்திகள்

சூளூரில் 144 தடை உத்தரவு

சூளூரில் சுயமரியாதை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு சார்பில் தாலி அறுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுக்கறி விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

சூளூரில் சுயமரியாதை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு சார்பில் தாலி அறுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுக்கறி விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து

இந்த போராட்டத்தை நடத்தக் கூடாது என்று இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதாக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்த போராட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து போலீஸ் உயரதிகாரி ஏடிஎஸ்பி. ராமசந்திரன் தலைமையிலான போலீஸார்  சூளூர் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →