கனமழை: அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் டிச.2,3 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்