கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதித்தோருக்கு பாமக தலைவர் ராமதாஸ் இலவச சிகிச்சை
கடலூரில் பாமக சார்பில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்து நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடலூரில் பாமக சார்பில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்து நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் காலை முதல் நடைபெற்று வருகின்றது. அங்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மாநில சுற்றுப் பாதுகாப்புக் குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி மற்றும் மருத்துவக்குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அங்கு திரளான கூட்டம் சிகிச்சை பார்த்து வருகின்றனர்.