முகப்பு
தற்போதைய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: 4 பேர் படுகாயம்

காவரிப்பட்டணம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் சக்திவேல், சிற்றரசு, முரளி, சவுத்ரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

காவரிப்பட்டணம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் சக்திவேல், சிற்றரசு, முரளி, சவுத்ரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து முரளி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ், மதியழகன், பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூரியபிரகாஷ், ஜெகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →