புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: 4 பேர் படுகாயம்
காவரிப்பட்டணம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் சக்திவேல், சிற்றரசு, முரளி, சவுத்ரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
காவரிப்பட்டணம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் சக்திவேல், சிற்றரசு, முரளி, சவுத்ரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து முரளி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ், மதியழகன், பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூரியபிரகாஷ், ஜெகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.