முகப்பு
தற்போதைய செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.மம்சாபுரம், இந்திராநகரைச் சேர்ந்தவர்

தற்போதைய செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.மம்சாபுரம், இந்திராநகரைச் சேர்ந்தவர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:

.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.மம்சாபுரம், இந்திராநகரைச் சேர்ந்தவர் பொன்வீரு மனைவி ராமலட்சுமி (58). இவர் புதன்கிழமை பகலில் வீட்டில் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →