முகப்பு
தற்போதைய செய்திகள்

லிங்கா குளோபல் பள்ளியில் கான்யா பூஜை

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கான்யா பூஜை நடைபெற்று அமுதம் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தற்போதைய செய்திகள்

லிங்கா குளோபல் பள்ளியில் கான்யா பூஜை

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கான்யா பூஜை நடைபெற்று அமுதம் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:00 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கான்யா பூஜை நடைபெற்று அமுதம் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இப் பள்ளியில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கன்யாபூஜை பள்ளியில் செயலாளர் டாக்டர் எஸ்.சசிஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது. வேந்தர் க.ஸ்ரீதரன் பூஜையை நடத்தி குழந்தைகளுக்கு அமுதம் ஊட்டினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் அல்கா சர்மா, ஆசிரியைகள் மற்றும் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →