முகப்பு
தற்போதைய செய்திகள்

மகளிருக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் சுய தொழில் வளர்ச்சி மையம் ஆகியவை

தற்போதைய செய்திகள்

மகளிருக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் சுய தொழில் வளர்ச்சி மையம் ஆகியவை

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:41 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் சுய தொழில் வளர்ச்சி மையம் ஆகியவை இணைந்து மகளிருக்கான வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கம் பயிற்சியை சனிக்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமை தாங்கினார். சுய தொழில் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் எம்.ஜெயக்குமரன் பயிற்சியைத் தொடங்கி வைத்து, பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.

நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெருமாள் வரவேற்றார்.அருள்மிகு கலசலிங்கம் ஐ.டி.ஐ. பயிற்றுநர் செல்வம், மகளிருக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் அடுப்பு உள்ளிட்ட பொருட்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்கான பயிற்சியை அளித்தார். பயிற்சியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 270 மகளிர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் அருண்பிரசாத் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →