தற்போதைய செய்திகள்

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

DIN

சென்னை:  வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தி கோளாறு சரி செய்யப்பட்டப் பின் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

முதலாவது நிலையின் முதல் மற்றும் 3 வது பிரிவில் 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது நிலையில் முதலாவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT