தற்போதைய செய்திகள்

குமுறும் பாலி எரிமலை... வெளியேற மறுக்கும் மக்கள்..!

DIN

பாலி தீவில் எரிமலை குமுறி வருவதால் மக்களை வெளியேற்ற இந்தோஷிய அரசு முயற்சித்தும் மக்கள் வெளியேற தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இந்தோனேஷியாவில் பாலி தீவில் எரிமலை அச்சுறுத்தல் இருந்தாலும் அப்பகுதியில் வாழந்து வரும் கிராமத்து மக்கள் ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர். ஆகுங் எரிமலையில் இருந்து தினமும் கரும்புகை வெளியேறி வருகிறது. 

இந்நிலையில், சுற்றுப்புற மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தாலும் அப்பகுதி மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர். இதனால் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பதற்றமும் பரப்பரப்பும் நிலவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT