தற்போதைய செய்திகள்

ட்விட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 

DIN

சமூக வலைதளமான ட்விட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தனது முதல் ட்விட்டாக நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வதில் கௌரவம் அடைவதாகவும், என்னுடைய அனைத்துப் பொறுப்புகளையும் மனிதாபிமானத்துடன் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இணைந்ததைத் தொடா்ந்து அவரை பின் தொடா்பவா்களின் எண்ணிக்கை 4 மணி நேரத்தல் 3.8 மில்லியனை தாண்டியுள்ளது.

இருப்பினும் ராம்நாத் கோவிந்த் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியை மட்டுமே பின் தொடா்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT