தற்போதைய செய்திகள்

திருப்பூரில் கைதி தப்பி ஓட்டம்

திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில்

சீனிவாசன்

திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் அழைத்துவரப்பட்ட அந்தோணி என்ற கைதி வரும் வழியில் தப்பிச்சென்றார்.

இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் திருப்பூர் அனுப்பூர் பாளையம் காவல் நிலையத்தில்  விசாரணைக்காக அழைத்து வரும் போது வழியில் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் உச்சம் தொட்ட வெள்ளி விலை!

ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்தியா..! ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் 4-ஆவது பதக்கம்!

கல் நெஞ்சமல்ல பூ மஞ்சம்... டிம்பிள் ஹயாதி!

படையப்பா மறுவெளியீட்டு டிரைலர்!

அமைதிக்கான நோபல் வென்ற மச்சாடோ தலைமறைவு: விருதைப் பெற்ற மகள்! - என்ன நடந்தது?

SCROLL FOR NEXT