முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் விதிக்கப்படும்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் விதிக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:30 PM
பகிர்:

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் விதிக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

ஜூன் 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. ருபே கிளாசிக் கார்டுகளுக்கு மட்டும் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஆன்லைனில் பணம் அனுப்பினாலும் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →