தற்போதைய செய்திகள்

தினகரன், சுகேஷின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய தில்லி நீதிமன்றம் அனுமதி

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன்,

DIN

புதுதில்லி:  இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மற்றும் சுகேஷிடம் குரல் மாதிரிகளை பதிவு செய்து சோதனை செய்ய தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

இந்த வழக்கு விசாரணையின்போது, சுகேஷ் மற்றும் தினகரன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அமலாக்கத்துறை வசம் உள்ளது. இதனை சோதனை செய்யக் கோரி தில்லி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து இதன் உண்மைத் தன்மையை அறிய இருவரின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய தில்லி நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT