தற்போதைய செய்திகள்

பாம்பன் பாலத்தில் சூறைக் காற்று: விரைவு ரயில் நிறுத்தம் 

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

DIN

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

பாம்பன் பாலத்தில் 60 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT