முகப்பு
தற்போதைய செய்திகள்

சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீட்டில் சோதனை நிறைவு

சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் வருமான வரித்துறை சோதனை முடிந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →