தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை: சென்செக்ஸ் உயர்வு

DIN

மும்பை :  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 83.20 புள்ளிகள் உயர்ந்து  33,561.55 புள்ளிகளாக உள்ளன.

அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறிய்யீட்டு எண் நிஃப்டி 15.40 புள்ளிகள் உயர்ந்து 10,342.30 புள்ளிகளாக இருந்தன. அதானி குழுமம், எச்.டி.எஃப்.சி., எஸ்.பி.ஐ மற்றும் மாருதி ஆகியவற்றின் பங்குகள் முறையே 3.27%, 1.53%, 1.35% மற்றும் 1.27 சதவீதம் லாபம் ஈட்டின.

ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் மற்றும் லுபின் ஆகியவற்றின் பங்கு 1.23 சதவீதமும், 1.23 சதவீதமும், 1.16 சதவீதமும் சரிந்து காணப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT