தற்போதைய செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினருக்கிடையே கடும் துப்பாக்கிச்சண்டை

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவு முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. 

பஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்போ, பொருளிலப்போ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

நள்ளிரவு முதல் இருதரப்பினருக்கிடையே தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT