தற்போதைய செய்திகள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ANI

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா மாவட்டம் ஹஜின் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஹஜின் எல்லை பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸார், ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் (ஆர்.ஆர்) மற்றும் ஒன்பது துணை படை வீரர்கள் என 13 பேர் தற்போது நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸார், ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் (ஆர்.ஆர்) மற்றும் ஒன்பது துணை படை வீரர்கள் என 13 பேர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT