தற்போதைய செய்திகள்

மச்சிலிப்பட்டினம் விரைவு ரயில் என்ஜினில் தீ விபத்து

DIN

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மச்சிலிப்பட்டினம் விரைவு ரயிலின் என்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில் ஓட்டுநர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து உடனடியாக ரயில்வே அதிகாரிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

இந்த விபத்தால் எந்தவித சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தீ விபத்தின் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகிவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT