தற்போதைய செய்திகள்

ஜார்சூகுடா அருகே சரக்கு ரயில் மோதி 4 யானைகள் பலி

DIN

ஜார்சூகுடா: ஒடிசா மாநிலம் ஜார்சூகுடாவில் தெலித்தி கிராமத்திற்கு அருகே ரயில் தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த யானைகள் மீது சரக்கு ரயில் மோதியதில் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT