தற்போதைய செய்திகள்

சென்னை உயா் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆகஸ்ட் 12-இல் பதவியேற்பு

DIN


சென்னை: சென்னை உயா் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில்ரமணி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) பதவியேற்கிறாா்.

சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் அன்றைறய தினம் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானா்ஜிக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, அவா் அண்மையில் பொறுப்பேற்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT