தற்போதைய செய்திகள்

தனது அணிக்காக 3 பெயர்களை தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது டிடிவி தினகரன் தரப்பு

DIN

டிடிவி தினகரன் தரப்பு தங்கள் புதிய அணிக்காக 3 பெயர்களை தேர்வு செய்து தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா எம்ஜிஆர் முன்னேற்ற கழகம், எம்ஜிஆர்  அம்மா முன்னேற்ற கழகம் என 3 பெயர்களை தனது அணிக்காக தேர்வு செய்து தெரிவித்துள்ளனர்.

இந்த  3 பெயரில் ஒரு பெயரை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT