டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி., பாரத் பெட்ரோலியம் நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
சென்னை: வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி., பாரத் பெட்ரோலியம் நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி 500க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த்தில் உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.