தற்போதைய செய்திகள்

எத்தியோப்பியா பிரதமர் அபை அகமது பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு

DIN

எத்தியோப்பியா பிரதமர் அபை அகமது பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பிரதமர் அபை அகமது  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

எனினும் ஏராளமான பொது மக்கள் உயிரிழந்தனர். எத்தியோப்பியா ஒண்றிணைவதை விரும்பாதவர்களே குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக எத்தியோப்பியா பிரதமர் அபை அகமது தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT