பாட்னா: பிகாரின் தர்பங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தர்மங்கா - கோல்கட்டா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகின.
தர்பங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தர்மங்கா - கோல்கட்டா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரயிலின் 3 பெட்டிகள் ரயில்வே கிராசிங்கில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகல் தொடர்ந்து நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.