தற்போதைய செய்திகள்

மும்பையில் கனமழை: தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து

DIN


மும்பை: மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலியில் இருந்து செல்லும் ஜாம்நகர் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் தாதா விரைவு ரயில், சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் மும்பை சிஎஸ்டி விரைவு ரயில், நாகர்கோயில், கன்னியாகுமரியில் இருந்து செல்லும் மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT