தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவில் லேசான நிலஅதிர்வு

DIN


மகாராஷ்டிரா: மகாராஷ்டிரத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.5 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. 

மகாராஷ்டிராவின் பல்கர் பகுதியில் அதிகாலை 1.5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. 

சில வினாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் எவ்வித சேதமும் இல்லை' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT