தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவில் லேசான நிலஅதிர்வு

மகாராஷ்டிரத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.5 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. 

DIN


மகாராஷ்டிரா: மகாராஷ்டிரத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.5 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. 

மகாராஷ்டிராவின் பல்கர் பகுதியில் அதிகாலை 1.5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. 

சில வினாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் எவ்வித சேதமும் இல்லை' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருங்காட்சியகமாக மாறுகிறதா ரவீந்திரநாத் தாகூரின் வீடு!

தந்தை அறிமுகமான நாளில் பைசனுடன் வரும் துருவ் விக்ரம்!

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவருக்கு காஸா பற்றிய கவலை ஏன்? அண்ணாமலை

ரயில்வேயில் கட்டுப்பாட்டாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

97-வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்!

SCROLL FOR NEXT