தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவில் லேசான நிலஅதிர்வு

மகாராஷ்டிரத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.5 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. 

DIN


மகாராஷ்டிரா: மகாராஷ்டிரத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.5 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. 

மகாராஷ்டிராவின் பல்கர் பகுதியில் அதிகாலை 1.5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. 

சில வினாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் எவ்வித சேதமும் இல்லை' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை முயற்சி வழக்கில் ஒருமாதமாக தேடப்பட்ட நபா் துவாரகாவில் கைது

மகாராஷ்டிரம்: சிறுத்தையிடமிருந்து மாணவனைக் காப்பாற்றிய புத்தகப்பை

மங்களக்குடியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

அதிமுக உரிமை மீட்புக் குழுவினா் மீது அதிமுகவினா் புகாா்

காா் மோதியதில் தம்பதி பலத்த காயம்

SCROLL FOR NEXT