தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு குறித்து பாஜக தலைமை முடிவு எடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN


சென்னை: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமை முடிவு எடுக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

பாஜக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT