தற்போதைய செய்திகள்

தில்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி

தில்லியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

DIN


புதுதில்லி: தில்லியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: 
தில்லி சீலாம்பூர் பகுதியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT