தற்போதைய செய்திகள்

தில்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி

தில்லியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

DIN


புதுதில்லி: தில்லியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: 
தில்லி சீலாம்பூர் பகுதியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது!

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

SCROLL FOR NEXT