முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆக்ராவில் புதிதாக மேலும் 29 பேருக்கு கரோனா: பாதிப்பு 433-ஆக உயர்வு

ஆக்ராவில் கரோனா நோய்த்தொற்றால் வியாழக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29-ஆனது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

ஆக்ரா: ஆக்ராவில் கரோனா நோய்த்தொற்றால் வியாழக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை29-ஆனது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் புதிதாக மேலும் 29 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆக்ராவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 433-ஆக உயர்ந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பிரபு என் சிங் தெரிவித்துள்ளார். 

மாவட்டத்தில் நோய்த்தொற்றால் 14 பேர் இறந்துள்ளனர், 74 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →